போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

போதை பழக்கத்திற்கு அடிமையான இளைஞரை அவரது பெற்றோர் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர்.
20 March 2024 4:31 PM GMT
நோயாளிகளை கவனிப்பதில்லை.. இமாச்சல பிரதேசத்தில் 6 போதை மறுவாழ்வு மையங்கள் மூடப்பட்டன

நோயாளிகளை கவனிப்பதில்லை.. இமாச்சல பிரதேசத்தில் 6 போதை மறுவாழ்வு மையங்கள் மூடப்பட்டன

போதை மறுவாழ்வு மையங்களில் இருந்த நோயாளிகளின் நிலை விலங்குகளை விட மோசமாக இருந்துள்ளது.
8 Feb 2024 8:29 AM GMT
நோயாளிகளுக்கு சூடு வைத்து சித்ரவதை போதை மறுவாழ்வு மையத்துக்கு சீல் - உரிமையாளர் கைது

நோயாளிகளுக்கு சூடு வைத்து சித்ரவதை போதை மறுவாழ்வு மையத்துக்கு 'சீல்' - உரிமையாளர் கைது

போதை மறுவாழ்வு மையத்தில் நோயாளிகள் ‘சூடு’ வைத்து சித்ரவதை செய்யப்பட்டனர். அதிகாரிகள் ஆய்வு செய்து போதை மறுவாழ்வு மையத்தை சீல் வைத்து அதன் உரிமையாளரை கைது செய்தனர்.
1 Oct 2023 4:33 AM GMT
குரோம்பேட்டையில் போதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் மரணம்

குரோம்பேட்டையில் போதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் மரணம்

குரோம்பேட்டையில் போதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் மரணம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
20 Aug 2023 1:16 PM GMT
போதை மறுவாழ்வு மையத்தில் கத்தியால் குத்தி ஏ.சி. மெக்கானிக் தற்கொலை முயற்சி

போதை மறுவாழ்வு மையத்தில் கத்தியால் குத்தி ஏ.சி. மெக்கானிக் தற்கொலை முயற்சி

போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து தன்னை வீட்டுக்கு செல்ல அனுமதிக்காததால் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்ற ஏ.சி. மெக்கானிக் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
15 May 2023 1:55 AM GMT
திருமுல்லைவாயல் அருகே போதை மறுவாழ்வு மையத்திலிருந்து 7 சிறுவர்கள் தப்பி ஓட்டம்

திருமுல்லைவாயல் அருகே போதை மறுவாழ்வு மையத்திலிருந்து 7 சிறுவர்கள் தப்பி ஓட்டம்

திருமுல்லைவாயல் அருகே போதை மறுவாழ்வு மையத்திலிருந்து 7 சிறுவர்கள் தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
13 May 2023 5:41 AM GMT
போதை மறுவாழ்வு மையத்தில் 14 வயது சிறுவன் பரிதாப பலி - வெளியான அதிர்ச்சி தகவல்

போதை மறுவாழ்வு மையத்தில் 14 வயது சிறுவன் பரிதாப பலி - வெளியான அதிர்ச்சி தகவல்

திருவள்ளூரில் போதை மறுவாழ்வு மையத்தில் 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 Feb 2023 11:03 AM GMT
அம்பத்தூர் அருகே மனைவியை அடித்துக்கொன்ற கணவர்

அம்பத்தூர் அருகே மனைவியை அடித்துக்கொன்ற கணவர்

போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்ததால் ஆத்திரத்தில் மனைவியை அடித்துக்கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.
20 Dec 2022 6:37 AM GMT
திருவேற்காட்டில் போதை மறுவாழ்வு மையத்தின் ஜன்னலை உடைத்து 17 பேர் தப்பி ஓட்டம்

திருவேற்காட்டில் போதை மறுவாழ்வு மையத்தின் ஜன்னலை உடைத்து 17 பேர் தப்பி ஓட்டம்

திருவேற்காட்டில் போதை மறுவாழ்வு மையத்தின் ஜன்னலை உடைத்து 17 பேர் தப்பி ஓடினர்.
4 Jun 2022 7:23 AM GMT